சனி, 9 மே, 2015

பேர்ல் ஹார்பர்

இரண்டாம் உலக யுத்தத்தின் போது அமேரிக்கா ஜப்பான் மீது ஹைட்ரஜன் அணுகுண்டுகளை வீசியதும்.. அதனால் கொத்து கொத்தாக அப்பாவிமக்கள் செத்தொழிந்ததும் அதன் பாதிப்பு இன்றளவும் இருப்பதையும் எல்லோருமே அறிவோம்... ஆனால் அமேரிக்கா பொழுது போகாமல் இந்த நடவடிக்கையை எடுக்கவில்லை...

பேர்ல் ஹார்பர் ( முத்து துறைமுகம்) என்றொரு பகுதியில் இருந்த அமெரிக்க ராணுவ முகாமை எந்தவித முன்னறிவுப்புமின்றி இரவோடு இரவாக யுத்த தர்மங்க
ளை எல்லாம் மீறி துவம்சம் செய்தது அப்போதைய இரண்டாம் உலக போரின் முக்கிய பங்குதாரராய் இருந்த ஜப்பான்... அதற்கான பழிவாங்கும் நடவடிக்கையாகவே அமேரிக்கா இதனை செய்ய துணிந்தது... இது மிகப்பெரிய குற்றமென்றாலும் அதை செய்ய தூண்டியது ஜப்பான் தான்....

நம்மை விட வலிமையா இருக்கும் சும்மா இருக்கவன சொரிஞ்சு விட்டா அடிதான் வாங்கணும்.. அதுவும் மரண அடி...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக