செவ்வாய், 28 ஜூலை, 2015

கடவுள் ஒரு யானை- மதங்கள் குருடர்கள்



கடவுள் என்பவர் யானை மாதிரி... ஒவ்வொரு மதமும் ஒவ்வொரு பிறவிக் குருடர்கள்... அந்த பிறவிக்குருடர்கள் கடவுள் என்னும் யானையை தடவிப்பார்த்து தங்கள் பார்த்தது மட்டும்தான் உண்மை என சாதிக்க நினைக்கின்றன...

அவர்கள் சொல்வதில் உண்மை இல்லாமல் இல்லை.. அதே நேரம் அவர்கள் சொல்வது மட்டுமே உண்மை அல்ல... யானை எப்போதும் யானையாகவே இருக்கிறது... அந்த யானையை முழுமையாய் பார்க்க ஞானக்கண் வேண்டும்.. அந்த ஞானக்கண் பெற்றவர்கள் மதங்களின் கூற்றுகளை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்வதில்லை.. புன்னகையோடு கடந்துவிடுகிறார்கள்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக